எல்ல, வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் வைக்கப்பட்டுள்ள தங்காலை நகர சபைக்கு, பிரதமர் ஹரிணி அமரசூரிய இறுதி அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த அனைத்து ஊழியர்களின் உடலங்களும் இறுதி அஞ்சலிக்காக தங்காலை நகர சபையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *