சீனா புதிய செயற்கைக்கோள் தொகுதி ஒன்றை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியுள்ளது.
இந்த செயற்கைக்கோள்கள் கிழக்கு ஷான்டாங் மாகாணத்திலிருந்து ஏவப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“ஸ்மார்ட் டிராகன் 3” ரொக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் நேற்று சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.