BREAKING NEWS

சட்டத்திற்கு முரணாக இரத்தினக்கல் அகழ்வு- நால்வர் கைது

MI
Mithu Mithu in உள்ளூர் செய்திகள்
Report
சட்டத்திற்கு முரணாக இரத்தினக்கல் அகழ்வு-   நால்வர் கைது
பலாங்கொடை பின்னவல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வளவ கங்கையில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதாகியவர்களிடம் இருந்து இரத்தினக்கல் அகழ்விற்குப் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் மின்சார பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்