நாரஹேன்பிட்ட – தாபரே மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இரண்டு வெளிநாட்டினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. Post navigation ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட குழப்பம் – ஒருவர் கைது அஸ்வெசும நலத்திட்டம்-வங்கி கணக்கை திறக்காதவர்களுக்கான அறிவிப்பு