அந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
குறித்த போட்டியின் போது பாகிஸ்தான் இரசிகர்கள் இலங்கை தேசியக் கொடியுடன் மைதான அரங்கில் காட்சியளித்தனர்.
பாகிஸ்தானில் நிலவும் பதற்ற சூழலிலும் இலங்கை அணி வீரர்கள் போட்டிகளில் கலந்து கொண்டமையை வரவேற்கும் வகையில் அவர்கள் இலங்கை தேசியக் கொடியுடன் மைதானத்தில் தோன்றியிருந்ததாக கூறப்படுகிறது