கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர்,உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏலவே இந்த விபத்தில் ஆண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டார்.
முன்னதாக, பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு மற்றும் பல வியாபார ஸ்தலங்கள் பாதிப்படைந்தன.
இந்த நிலையில், மேலும் நால்வர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
22 Nov 2025 | 11:29 AM
16 views
கடுகண்ணாவ மண்ணசரிவு : உயிருடன் மீட்கப்பட்ட பெண்
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
ஆராய்ச்சிப் பண்பாட்டை வலுப்படுத்தும் ‘ரமழான் சுகாதார சவால்கள்’: வெற்றியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது!
12 Apr 2026 · 2:18 PM