அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Post navigation அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு களனி கங்கையை அண்மித்து வசிப்போருக்கு எச்சரிக்கை