BREAKING NEWS

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 3ஆவது சந்தேகநபராக சுரேஷ் சலே பெயரிடப்படவுள்ளதாக CID அறிவிப்பு!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 3ஆவது சந்தேகநபராக சுரேஷ் சலே பெயரிடப்படவுள்ளதாக CID அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் புலனாய்வுப் பிரிவின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை மூன்றாவது சந்தேகநபராக பெயரிடவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையிலேயே, இந்த முக்கியமான தகவலை சி.ஐ.டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.