BREAKING NEWS

இலங்கையில் அவசரகால நிலை நீட்டிப்பு: ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
இலங்கையில் அவசரகால நிலை நீட்டிப்பு: ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.