Category: அரசியல்

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் நீடிப்பு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 48…

தெற்கு கடற்பரப்பில் சுற்றிவளைப்பு – 11 பேர் கைது

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது பெருமளவு போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெங்களூரு வானூர்தி நிலையத்தில் சிக்கிய பிரித்தானிய இலங்கையர்

இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச வானூர்தி நிலையத்தில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த தனது நண்பரை சட்டவிரோதமாக லண்டனுக்கு அனுப்பி வைத்த குற்றத்துக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குறித்த லண்டனை…

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் ஒரு சந்தேகநபர் கைது

தெஹிவளையில் கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால், நேற்று கொட்டாவ காவல்துறை பிரிவில்…

மத்திய கிழக்கில் பதற்றம்: இஸ்ரேல், UAE, சவுதிக்கு சில வானூர்தி சேவைகள் நிறுத்தம்

எயார் பிரான்ஸ்(Air France), லுப்தன்சா(Lufthansa), யுனைடெட் எயார்வைஸ்(United Airways) மற்றும் கனடா உள்ளிட்ட சர்வதேச வானூர்தி நிறுவனங்கள், இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவுதி அரேபியாவுக்கான வானூர்திகளை நிறுத்தியுள்ளன. ஈரானுக்கு போர் கப்பல் அனுப்பப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில்,…

வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம்

வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது, வட மாகாணத்தின் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புத்தாக்கம் ஆராய்ச்சி…

பிரசன்ன ரணதுங்க வௌிநாடு செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையைத் தற்காலிகமாக தளர்த்துவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (23) கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்…

பணிப்பகிஷ்கரிப்பால் வைத்தியசாலைகளின் செயல்பாடுகள் பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், சிகிச்சை சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இருப்பினும், சிறுவர் வைத்தியசாலைகள், மகப்பேறு வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், சிறுநீரக…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய சுற்றறிக்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 05 ஆம் திகதியிட்ட 08/2025 இலக்க வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய திருத்தங்களின் அடிப்படையில் இந்த புதிய அறிவுறுத்தல்கள்…

‘Rebuilding Sri Lanka’ – சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்கள் நன்கொடை

சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தால் பேரழிவிற்கு உள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அதன்படி, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மாவட்ட…

இலங்கை சினிமா