Category: அரசியல்

இலங்கை – பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை – பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இந்தச் சங்கத்தின் மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் (21) கௌரவ…

யாழில் புனரமைக்காத வீதியால் பறிபோன நான்கு உயிர்கள் – மானிப்பாய் சபையில் சுட்டிக்காட்டு!

யாழ்ப்பாணம் – உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக மானிப்பாய் பிரதேச சபையின் இன்றைய அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்து உறுப்பினர்களான அச்சுதபாயன் மற்றும் எட்வெட் மரியவாசினி ஆகியோர் கருத்து தெரிவிக்கையில், உயரப்புலம் வீதியானது நீண்ட காலமாக புனரமைக்காத…

ஒலியமைப்பு சீரின்மையால் மானிப்பாய் பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை!

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன்போது ஒலியமைப்பு சீரின்மை, காரணமாக பின்னால் இருந்த உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் விளங்காததால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இது குறித்து இலங்கை தமிழரசு கட்சியின்…

முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ரீதியிலேயே அவர் இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு…

றாகம நகரத்தை ஒரு சுகாதார நகரமாக மாற்றுவதற்கு திட்டம்!

றாகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்நகரத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கைது

முன்னாள் அமைச்சின் செயலாளரும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 8.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி பங்களிப்பு: 47 நாடுகள் உதவி

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளின் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விளக்கமளித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் தகவல்படி,…

நில்கல வனம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனம் – வர்த்தமானி வெளியீடு

இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான நில்கல வனம் அதிகாரப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 40,684.99 ஹெக்டேர் பரப்பளவைக்…

வேகமாக அதிகரித்து செல்லும் தங்கவிலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,900 டொலரைக் கடந்துள்ளது. உலகளாவிய அரசியல் பதற்றங்கள், அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவையே இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.…

அமெரிக்காவுடனான எதிர்கால உறவு குறித்து ஐரோப்பா அச்சம்

கிரீன்லாந்து தீவை வாங்குவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல்கள் மற்றும் வர்த்தகப் போர் அச்சம் தற்போது தணிந்துள்ளது. பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற அவசர உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இது குறித்துக் கலந்துரையாடியதுடன், அமெரிக்காவுடனான எதிர்கால…

இலங்கை சினிமா