Category: அரசியல்

அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாடாளுமன்ற…

பிரதமர் ஹரிணி – IMF தலைவருக்கு இடையே முக்கிய சந்திப்பு

இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்குத் தமது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் 2026 உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்ததாக, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும்…

மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகம்  

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும், விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையும் இணைந்து மீனவர்களுக்கான உயர் நன்மைகளைத் தரும் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. மீனவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, அவர்களின் விருப்பத்தின் பேரில் ஓய்வூதியத் திட்டங்களைத் தெரிவு செய்ய…

”விகாரை சொத்துக்களில் கை வைக்க வேண்டாம்” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். காலி…

வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உந்துருளிகளை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உந்துருளிகளை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி, பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார். அதிக வலுக்கொண்ட உந்துருளிகளைப்…

நாட்டில் டித்வா புயலுக்கு பின்னரான நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல…

பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தீர்மானம் 

மாளிகாவத்தை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளரின் முறையற்ற நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று (21) காலை 8 மணி முதல் 24 மணி…

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் கல்வி அமைச்சு அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று (20) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி சேவைகள் உட்பட அரச ஊழியர்களின் சம்பளங்கள் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கிணங்க ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதென…

“மாணவர்களின் மதிய உணவு நிதியில் கணவருக்கு பிறந்தநாள் விருந்து: ஊழல் நிரூபிக்கப்பட்ட அதிபருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதால் சர்ச்சை!”

மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவர்களின் மதிய உணவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட ஆறு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். இந்தத் தகவலை வடமத்திய மாகாண பிரதம செயலாளர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவத்தின் பின்னணிகடந்த…

“ஜனாதிபதி அநுரவை உடனடியாகக் கைது செய்யக் கோரி CID-யில் முறைப்பாடு: பிவிதுரு ஹெல உறுமய அதிரடி!”

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக, பிவிதுரு ஹெல உறுமய கட்சியினரால் இன்று (2026.01.19) கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) விசேட முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பின்னணி: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சமூகங்களுக்கு இடையே வெறுப்பையும் முரண்பாட்டையும்…

இலங்கை சினிமா