Category: அரசியல்

“மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு போராட்டக் குரல் ஓய்ந்தது: நந்தன குணதிலக்கவிற்கு கண்ணீர் மல்க பிரியாவிடை!”

ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) முன்னாள் முக்கிய செயற்பாட்டாளரும், முன்னாள் அமைச்சருமான நந்தன குணதிலக்க காலமானார். அவரது உடல் இன்று (19) முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாணந்துறை நகர சபையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.…

நிர்வாகச் சிக்கல்: கிழக்கு மாகாண வைத்தியர்கள் இன்று முதல் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாமைக்கு…

அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: “ட்ரம்பை” குற்றவாளி என குற்றம் சாற்றிய அலி கமெனி

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் சற்று முன்னர் அலி கமெனி வெளியிட்ட பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனி, தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ட்ரம்பை குற்றவாளி என குறிப்பிட்டு…

வீதிகள் இல்லாத கிராமம்: வலைஞர்மடம் தனித்தீவாக மாறியது எப்படி?

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமத்திற்கு செல்வதற்கான பிரதான வீதிகள் மற்றும் கிராமத்திலுள்ள உள்ளக வீதிகள் என்பன சீரின்மையால் குறித்த வலைஞர்மடம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளதாக அந்தக் கிராமமக்களால் வன்னி நாடாளமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில்…

வீதிகள் இல்லாத கிராமம்: வலைஞர்மடம் தனித்தீவாக மாறியது எப்படி?

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமத்திற்கு செல்வதற்கான பிரதான வீதிகள் மற்றும் கிராமத்திலுள்ள உள்ளக வீதிகள் என்பன சீரின்மையால் குறித்த வலைஞர்மடம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளதாக அந்தக் கிராமமக்களால் வன்னி நாடாளமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில்…

பிரஜா சக்தியை எதிர்த்து கையெழுத்துப் போராட்டம் யாழில் ஆரம்பம்

பிரஜா சக்தி என்பது ஜேவிபி கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது. பிரஜா சக்திக்கு எதிராக எமது மாநகர வட்டாரத்தில் இருந்து கையெழுத்து வேட்டையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன் என தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளரும், யாழ். மாநகர…

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள்குடியேற்ற வீடுகள்: ஜனாதிபதி உறுதி

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இனி அரசியல் ஆதரவு கிடைக்காத சூழலை தற்போதைய அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். வடக்கு மற்றும் கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பது உட்பட நாடு முழுவதும் 31,218 புதிய…

இளங்குமரன் எம்.பியை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு, பரந்தன்…

காலநிலை சவால்களையும் மீறி உற்பத்தித் துறையில் தொடர்ச்சியான வளர்ச்சி

உற்பத்தி நடவடிக்கைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், இலங்கையின் உற்பத்தித் துறைக்கான கொள்வனவு முகாமைத்துவ சுட்டெண் கடந்த மாதத்தில் 60.9 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. மாத ஆரம்பத்தில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகத் தடைகள் ஏற்பட்ட போதிலும், பண்டிகைக் கால கேள்வியின் அதிகரிப்பு…

கல்வி மறுசீரமைப்பில் மாற்றம் இல்லை பிரதமர் உறுதி

நாட்டுக்குத் தேவையான மேம்பட்ட சமூகப் பிரஜையை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிலாபம் கல்வி வலய அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர்…

இலங்கை சினிமா