Category: அரசியல்

இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி உறுதி

இனவாதம் அற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம் இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு எந்த மொழியைப்…

நன்கொடையாக கிடைத்த மருத்துவ உபகரணங்கள் பயன்பாடின்றி முடங்கிக் கிடப்பதாக தகவல்

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக இலங்கைக்குக் கிடைத்த 2,000 க்கும் அதிகமான மருத்துவ உபகரணங்கள், நாட்டின் மருத்துவமனைக் கட்டமைப்பில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு அதிக செலவு ஏற்படுகின்றமை மற்றும் அவை இலங்கையின் மருத்துவமனைக்…

அரசாங்கத்தினால் எதிர்க்கட்சிக்கு எதிராக பாரிய போராட்டம்…

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சிக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று நடைபெற்றது. ‘பெண்களை அவமதிக்கும் எதிர்க்கட்சியை கண்டிக்கிறோம்’ எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டச்சி,…

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிப்பு.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (09) சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது.கல்வி மறுசீரமைப்புடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய 6-ஆம் தர ஆங்கிலப் பாடத் தொகுப்பு (English Module) தொடர்பாக இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை…

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக இலங்கைக்கு 10 ஹெலிகாப்டர்களை இலவசமாக வழங்குகிறது அமெரிக்கா.

இலங்கை விமானப்படையின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை (Search and Rescue) வலுப்படுத்துவதற்காக, 10 நவீன ஹெலிகாப்டர்களை இலவசமாக வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது ‘X’ தளத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான TH-57…

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம்: “முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியச் சட்டம் ரத்து – அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கைகள்!”

இலங்கையில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 1977ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா தற்போது உத்தியோகபூர்வமாக…

“நாடாளுமன்றம் வர எண்ணமில்லை – தேவைப்பட்டால் ஜனாதிபதியாக வந்து நாட்டுக்கு உதவுவேன்: ரணிலுக்காக தூது சென்ற ராஜித.”

இந்த நாடாளுமன்றத்திற்கு வருவதில் தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று ரணில் விக்ரமசிங்க தன்னிடம் கூறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐ.தே.க தலைவர் நாடாளுமன்றத்திற்கு வந்தால், ஏதாவது செய்ய வேண்டும் என்றும் கூறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளவர்களை…

“கெஹலியவின் வானவில் நலிந்தவுக்கும் உதயமாகிறது… லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வேலைப்பழு அதிகமாகிறது..”

தரமற்ற மருந்து விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ முறைப்பாடுபாக்டீரியா நச்சுத்தன்மை கொண்டதாக சந்தேகிக்கப்படும் Ondansetron ஊசி மருந்துகள் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தற்போதைய அரச மருந்தக கூட்டுத்தாபனமே…

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் – நாடாளுமன்றம் செல்ல தயாராகும் முக்கிய புள்ளி

தென்னிலங்கை அரசியலில் அடுத்து வரும் வருடம் மிகவும் சவால்மிக்கதாக இருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலுள்ள அநுர அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து, அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.கடந்த வருட காலப்பகுதியில் மிகவும்…

“பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டாலும், ஒரு வளமான நகரத்தை நிச்சயமாக உருவாக்குவோம் – பல்தசார்”

ஒரு பணக்கார நகரத்தில் அழகான வாழ்க்கையை உருவாக்கும் உறுதிப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை” என கொழும்பு மேயர் திருமதி வராய் கலி பல்தசார் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபையின் வரவு…

இலங்கை சினிமா