Category: அரசியல்

“தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற முயன்றால் கிளர்ந்தெழுவோம்: கஜேந்திரகுமார் அணிக்கு சரத் வீரசேகர கடும் எச்சரிக்கை”

இலங்கையில் வேறொரு மதம் பெரும்பான்மையாக இருந்திருந்தால், அந்த மதத்துக்கு எதிராக செயற்பட்டுவிட்டு சுதந்திரமாக இருக்க முடியுமா? பௌத்த தர்மம் ஊடாக வழங்கப்பட்ட போதனைகளால்தான் பொறுமை காக்கின்றோம். யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் எமது பொறுமையை மீண்டும் மீண்டும் சோதிக்கக்கூடாது.…

“வெளிநாட்டு உதவிகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை.. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தவணையும் தாமதமாகியுள்ளது..”

நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அனர்த்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு மக்கள் பிரதிநிதிகளும் உயர்மட்ட அரச நிறுவனங்களும் பாரிய அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்பீடுகள் மற்றும் வரப்பிரசாதங்களைக் குறைத்து அந்தப் பணத்தை மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற…

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார்…

“76 ஆண்டுகால சாபத்தை முடிவுக்குக் கொண்டுவர வந்த மாலிமாவின் (தேசிய மக்கள் சக்தி) விதி, இன்னும் சில பௌர்ணமி தினங்களுக்குள் (மாதங்களுக்குள்) முடிவுக்கு வந்துவிடும்.”

மஹரகமையில் உள்ள ஜனதா பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் தலைவர் சுகீஸ்வர பண்டார, பிரதித் தலைவர் உபதிஸ்ஸ குமாரதுங்க மற்றும் வெளிவிவகார செயலாளர் விதுர அல்கம ஆகியோர் கலந்துகொண்டனர். அங்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் சுகீஸ்வர…

“பல்கலைக்கழகங்களின் அனைத்து முக்கிய பதவிகளுக்கும் அரசியல் கைக்கூலிகளை நியமிப்பதற்காக ஓட்டை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.”

பல்கலைக்கழக பீடாதிபதிகள் – துறைத் தலைவர்கள் நியமனங்கள் அரசியற்படுத்தப்படுவது பாரிய ஆபத்தாகும்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்களின் நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமான 1978 ஆம் ஆண்டின் 16…

நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்…!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அபிவிருத்தி விசேட நிபுணர் திரு. எம். ஜி. ஹேமச்சந்திர அவர்கள் கடந்த 20ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகார சபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க…

“நிலத்திற்காக ஒருங்கிணைவோம்”: கிழக்கில் நில அபகரிப்புக்கு எதிராக புதிய மாகாண நில வலையமைப்பு உதயம்!

திருகோணமலை (21.12.2025): கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் பூர்விக நிலங்கள் திட்டமிட்டு அபகரிக்கப்படுவதற்கு எதிராகவும், அவற்றுக்கான நிரந்தர தீர்வை வலியுறுத்தியும் “நிலத்திற்காக ஒருங்கிணைவோம்” எனும் தொனிப்பொருளில் புதிய மக்கள் வலையமைப்பு இன்று திருகோணமலையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. AHRC மற்றும்…

உறுதியான இலக்குடன் அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதன் மூலமே ஆகும்..

“நாடாக முன்னோக்கிச் செல்வது ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவிசுவாசத்துடனும் பார்ப்பதன் மூலம் அல்ல, மாறாக எந்தவொரு சவாலுக்கும் அஞ்சாது, உறுதியான இலக்குடன் அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதன் மூலமே ஆகும்” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும்…

பாதிக்கப்பட்ட 750 மாணவிகளுக்கு நிவாரணம்: கைரியா கல்லூரியில் விசேட நிகழ்வு.

தெமட்டகொடை கைரியா மகளிர் பாடசாலையில் உள்ள 2300 முஸ்லிம் மாணவிகள் 750 க்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த நவம்பர் 29-30 ஆம் திகதிகளில் நடைபெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளனர். என கல்லுாாி அதிபர் ஜம்மான நிசாம் தெரிவித்தார். இன்று…

காலி மாநகர சபையிலும் ‘மாலிமாவின்’ வரவுசெலவுத் திட்டம் தோல்வி.

தேசிய மக்கள் சக்தி (NPP/Malima) வசம் உள்ள காலி மாநகர சபையின் (Galle Municipal Council) வரவுசெலவுத் திட்டம் நேற்று (15) தோற்கடிக்கப்பட்டுள்ளது. காலி மாநகர சபையில் உள்ள மொத்தமுள்ள 36 உறுப்பினர்களில், வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக…

இலங்கை சினிமா