Category: அரசியல்

“வெள்ளக் கட்டுப்பாட்டிற்கு நிரந்தர வேலைத்திட்டம்…”

“மீனவ மக்களின் உரிமைகள் ஒருபோதும் மீறப்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், நிலப்பரப்பையும் கடற்கரையையும் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் செயல்படுவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மீனவர்கள் தங்களது தொழிலைச் செய்வதில்…

தீ விபத்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு தீவிரம்: ஜீவன் தொண்டமான் நேரடி விஜயம்.

தீ வித்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம் – ஜீவன் தொண்டமான் நேரடி கள விஜயம்! மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா–லக்சபான தேயிலை தொழிற்சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர்…

ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைப்பு: சஜித் பிரேமதாசவின் முடிவை ஐக்கிய தேசியக் கட்சி .

ஐக்கிய தேசியக் கட்சியையும் (ஐ.தே.க.) ஐக்கிய மக்கள் சக்தியையும் (ஐ.ம.ச.) ஒன்றிணைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ள முடிவை ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்காக சஜித்…

புதிய அபராதப் புள்ளி முறை: ஒழுக்கமான ஓட்டுநர்களுக்கான அரச நடவடிக்கை.

ஓட்டுநர் உரிமங்களுக்கு அபராதப் புள்ளி முறை அறிமுகம் – முக்கிய காரணங்கள் வெளியீடு ஒழுக்கமாகவும் பாதுகாப்பாகவும் வாகனம் ஓட்டுவதைக் கட்டியெழுப்பும் நோக்கில், ஓட்டுநர் உரிமங்களுக்கு அபராதப் புள்ளி முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த குறைபாடு…

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாக்கு கொலை மிரட்டல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (21) நாடாளுமன்றத்தில், புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் தன்னைக் கொலை செய்வதாக மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் 27(02) இன் கீழ் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் புத்தளம்…

இரண்டும் கெட்டான் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏற்பாடு செய்துள்ள பேரணியில் கலந்துகொள்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. நாங்கள் கட்டாயமாக பேரணியில் பங்கேற்கப் போவதில்லை. கட்சி என்ற ரீதியல் அதுதொடர்பில் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள்…

நாமல் விலகல்-டி.வி.சானக நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். இதன்படி, வெற்றிடமாகவுள்ள இடத்தை நிரப்ப நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே குடியுரிமை வழங்கினார்- சஜித் பதிலடி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று பதிலளித்தார். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் வந்த ஆலோசனைகள் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.“பெருந்தோட்ட மக்களைப்…

இலங்கைக்கு கிடைக்கவுள்ள நன்கொடை

இலங்கைக்கு வெளிநாட்டு நன்கொடைகளாக 2 விமானங்கள் மற்றும் 10 உலங்கு வானூர்திகள் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து 2 C130 ரக விமானங்கள் நன்கொடையாகப் பெறப்படும் என்று அவர் கூறினார். அத்துடன், அமெரிக்காவிடமிருந்து 10…

கண்களைக் கட்டி வீதிகளில் நடந்த கொழும்பு மாநகர சபை தலைவர்

வெலிகம பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சமீர தனுஷ்க டி சில்வாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொல்லப்பட்டார். அவரின் மறைவை அடுத்து, வெலிகம…

இலங்கை சினிமா