Category: அரசியல்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 03…

78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம் இலங்கை

‘இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் 78வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா, அணிவகுப்புக்கான ஒத்திகைகள் ஜனவரி 30 மற்றும் 31 மற்றும் பிப்ரவரி 01 மற்றும்…

ராஜித சேனாரத்ன எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கடந்த 2014ஆம் ஆண்டு கடற்தொழில் அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏப்ரல் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மோதரை…

நிலக்கரி கொள்வனவில் பாரிய முறைகேடு எச்சரிக்கும் மரிக்கார்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியை விடவும் பாரிய ஊழல் ஒன்று தற்போதைய தரமற்ற நிலக்கரி கொள்வனவு டெண்டர் மூலம் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (29) கொழும்பிலுள்ள கட்சியின்…

கதிர்காமத்தில் அஸ்வெசும கொடுப்பனவு மோசடி

கதிர்காமம் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கதிர்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பயனாளி ஒருவருக்குச் சொந்தமான அஸ்வெசும கொடுப்பனவு நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்…

வீரசிங்கம், சித்தாறு அணைக்கட்டு வேலைகள் விரைவாக நடத்த – எம்.பி ரவிகரன் வலியுறுத்தல்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கமநல சேவைநிலையப் பிரிவிலுள்ள, புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்புப் பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மற்றும் சித்தாறு அணைக்கட்டுக்களை அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த அணைக்கட்டுக்களின் வேலைத்திட்டங்களை…

இரத்தினக்கல், ஆபரணக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிதி குழு கலந்துரையாடல்

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கௌஷல்யா ஆரியரத்ன,…

இளைஞர் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதை குறித்து உப குழு நடவடிக்கை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழிமுயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ…

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர்

இந்த ஆண்டு முதல் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் உள்வாங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2030 ஆம் ஆண்டு வரை படிப்படியாக இந்தச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம்…

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக ரோஹன் ஒலுகல நியமனம்

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹன் ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தற்போதைய பதவிக்கு மேலதிகமாக, அவர் விசேட பணிக்குழுவுடன் இணைக்கப்பட்டு, நாடு முழுவதும் பொருந்தும் சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு மற்றும்…

இலங்கை சினிமா