Category: அரசியல்

இந்த ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பிரதமர் தெரிவிப்பு

இலங்கையில் நிலவும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்களை இந்த ஆண்டு முதல், தரம் 6 மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட வீடுகளுக்கான மின்சாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆய்வு

பெருந்தோட்ட சமூகங்கள் வசிக்கும் வீடுகளில் மின்சாரம் பெறுதல், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது. 2002 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின்…

நீண்ட காலத்தின் பின் மன்னாரில் மூடப்பட்ட வீதி மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பு

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது நீண்ட காலமாக மக்கள்…

ஈரானுக்கு ட்ரம்ப் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கடும் மிரட்டல்

அணு ஆயுதங்கள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை எட்டுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை வலியுறுத்தியுள்ளார். இல்லையேல் அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தெஹ்ரானுடனான 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஏற்கனவே…

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பொன்றை வடிவமைக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதி

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பொன்றை வடிவமைக்கும் செயற்பாட்டின் போது அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறையை உறுதி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. One Text Initiative அரசியலமைப்பு சீர்திருத்த உரையாடலுக்கான இயக்கத்தினால், ஜனாதிபதிக்கு அனுப்பி…

சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி 11-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான்…

நீதிமன்றத்துக்கு வருகைதந்தார் ரணில்!

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார். கடந்த 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்…

கோட்டாபய உள்ளிட்டோருக்கு அறிவித்தல் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி ‘அரகலய’ போராட்டத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைக்காகச் சட்டவிரோதமான முறையில் இழப்பீடு பெற்ற முன்னாள் அமைச்சர்களிடமிருந்து அந்தப் பணத்தை மீளப் பெறுமாறு கோரி அடிப்படை உரிமை மனுவொன்று…

இலங்கைக்கான அடுத்தகட்ட IMF மீளாய்வு

இலங்கைக்கான ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதி’ (EFF) திட்டத்தின் அடுத்தகட்ட மீளாய்வு குறித்த கொள்கை ரீதியான விவாதங்களை முன்னெடுப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று மிக விரைவில் இலங்கைக்கு வருகை தரும் என்று இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவின் தலைவர்…

பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10…

இலங்கை சினிமா