Category: அரசியல்

“தொழிற்சங்கத்தினது மிரட்டல்களுக்கு அடிபணிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை”நளிந்த ஜயதிஸ்ஸ

எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிபணிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 213 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், உத்தியோகபூர்வ பயணம் என்ற போர்வையில் தனது பாரியாரான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின்…

பால் மாவிலிருந்து திரவப்பாலுக்கு மாறிய மக்கள்: பால் மாஃபியா குறித்து அசேல சம்பத் குற்றச்சாட்டு!

இலங்கையில் திரவப்பால் (Fresh Milk) விற்பனை ஒரு மாஃபியாவாக மாறியுள்ளதாகவும், பால் உற்பத்தி நிறுவனங்கள் நுகர்வோரைச் சுரண்டுவதாகவும் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் குற்றம் சுமத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைக்காலமாக அதிகமான நுகர்வோர், பால்…

நிதிக் குற்ற விசாரணை பிரிவில் இன்று நேரில் முன்னிலையாக முடியாது – ஷிரந்தி ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, தனிப்பட்ட காரணங்களால் இன்று (27) நிதிக் குற்ற விசாரணை பிரிவில் நேரில் முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளார். குறித்த விசாரணைகள் தொடர்பில் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுவதற்கு, மேலும் 02 வாரங்கள் அவர்…

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர யோசனை

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர யோசனை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடன் கொண்டுவருமாறு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்குத் தான் யோசனை தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ…

தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை: தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை

தொடருந்து திணைக்களத்தில் நிலவி வரும் நிருவாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழியர் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், தமக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள தொழிற்சங்க உரிமைகளைப் பயன்படுத்திப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்தச்…

கல்விச் சீர்திருத்தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார்

கல்விச் சீர்திருத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், அதற்குத் தனது முழுமையான ஆதரவை வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தரம் 6 க்கான கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாததால், இலட்சக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கல்விச்…

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு: மேலதிக சாட்சி விசாரணை பெப்ரவரி 16 இற்கு ஒத்திவைப்பு

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.…

காணாமல் போயிருந்த இளைஞன் உடலமாக மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் காணாமல் போயிருந்த இளைஞன் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞனின் உடலம் இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனே உடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்னதாக குறித்த இளைஞன் நேற்றிரவு முதல்…

மருந்து தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்துகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

புற்றுநோய் சிகிச்சைக்கான 40 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சந்தையில் பதிவு செய்யப்படாத தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறி, இது குறித்து விசாரணை நடத்துமாறு இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…

இலங்கை சினிமா