நெடு நாள் மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் டிக்கோவிட்ட துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்
தெற்கு கடலில், மீட்கப்பட்ட 270 கிலோவுக்கும் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரண்டு நெடு நாள் மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களும் இன்று டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த நெடுநாள் படகுகளில், இருந்து மீட்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ்…