ஈரானில் மக்கள் போராட்டம் தீவிரம்: இணையம் துண்டிப்பு, அரச சொத்துக்கள் தீக்கிரை மற்றும் சர்வதேச எச்சரிக்கை.
ஈரானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நாடு முழுவதும் வெடித்துள்ள மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில், அந்நாட்டு அதிகாரிகள் இணைய சேவையை முழுமையாகத் துண்டித்துள்ளனர்.நேற்று (08) இரவு போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், இஸ்ஃபஹான் நகரில் உள்ள அரச வானொலி மற்றும்…