Category: உலகம்

அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் இந்தியா.

அமெரிக்காவுடன் புதிய இரட்டை ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா சுமார் 93 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 823 கோடி இந்திய ரூபாய்) பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய இராணுவத்துக்காக வாங்கப்பட்டுள்ள இந்த புதிய ஆயுதங்கள், இரு…

பங்களாதேஷில் நில நடுக்கம் : கிரிக்கெட் போட்டி சிறிது நேரம் ஒத்திவைப்பு

பங்களாதேஷ் தலைநகர் அருகே இன்று காலை 5.7 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெறவிருந்த பங்களாதேஷ்-அயர்லாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டாக்காவிலிருந்து சுமார் 40…

புகலிடக் கோரிக்கையில் பிரித்தானியாவின் புதிய திட்டம் அமுல் : பிறந்த பிள்ளைகள் கூட நாடு கடத்தப்படும் நிலைமை

சட்டவிரோதமாக பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு அங்குப் பிறந்த பிள்ளைகள்கூட நாடுகடத்தப்படும் நிலை உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத் முன்வைத்துள்ள திட்டத்தின்படி, புலம்பெயர்தல் நிலை இரத்து செய்யப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளும்கூட இனி நாடு கடத்தப்படலாம் என சர்வதேச…

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை மூட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் ரூபாய் 69 இலட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக கரையோர பொலிசார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்…

திரிபோஷாவிற்கு நிலவும் தட்டுப்பாடு!

நாடு முழுவதும் உள்ள பல மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகளில் திரிபோசாவுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவ தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் இந்தத் தட்டுப்பாடு காரணமாக, திரிபோசா…

மதுவினால் ஏற்பட்ட விபரீதம் – இலங்கைத் தமிழர் இந்தியாவில் உயிரிழப்பு

மது அருந்தும் போது ஏற்பட்ட தராறில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 3 இலங்கை தமிழர்கள் மது…

ரொனால்டோ மஸ்க் உள்ளிட்டவர்களுக்கு ட்ரம்பின் இராஜ விருந்து

தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெள்ளை மாளிகையில் வைத்து விருந்தளித்துள்ளார். அதன்படி, பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீபா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்…

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

பங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் பங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல…

சவுதியில் கோர விபத்து

அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்று சவுதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முஃப்ரிஹாத் அருகே…

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெளிவரும் உண்மைகள் : வைத்தியர் உமரின் வீட்டில் இரகசிய ஆய்வகம்

டெல்லி சிற்றூந்து குண்டுவெடிப்பு நிகழ்த்திய வைத்தியர் உமர், வெடிபொருட்களை சோதிப்பதற்கு வீட்டில் ஆய்வகம் அமைத்து, டெல்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி செங்கோட்டைக்கு அருகில் சிற்றூந்து ஒன்று, கடந்த 10 ஆம் திகதி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில்…

இலங்கை சினிமா