Category: உலகம்

கடுகு விதையளவு ரோபோக்கள் : சுவிஸ் நாடு மருத்துவதுறையில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையிலான, கடுகு விதையளவே காணப்படும் ரோபோக்களை சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். சுவிட்சர்லாந்தின் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆய்வாளர்களே இந்த மைக்ரோ ரோபோட்டை உருவாக்கியுள்ளார்கள். இரண்டு மில்லிமீற்றர் அகலமே கொண்ட இந்த ரோபோக்களை…

கட்டார் ஏர்வெய்ஸில் குழந்தை ஒன்றுக்கு நேர்ந்த கதி.. தாய் எடுத்த அதிரடி தீர்மானம்!

ஒரு விமானப் பணிப்பெண் தனது எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, தனது இளம் மகளுக்கு பால் கலந்த சொக்கலேட் கொடுத்ததற்காக, வட கரோலினாவைச் சேர்ந்த தாய் ஒருவர் கட்டார் ஏர்வெய்ஸ் மீது 5 மில்லியன் டொலர் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். 33 வயதான ஸ்வேதா…

வேலைக்காக இஸ்ரேல் சென்ற இலங்கையர் பலி – வெளியான தகவல்

கட்டுமானத்துறை பணிக்காக இஸ்ரேல் சென்ற இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காலியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே கொலை செய்யபட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார். ஆபிரிக்காவை சேர்ந்த ஒருவரால் குறித்த இலங்கையர், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

சீனாவில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதிர்ச்சி

சீனாவில் தென் மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் நிலச்சரிவு காரணமாக பகுதியளவு இடிந்து வீழ்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மாஎர்காங் (Maerkang) நகரில் அமைந்துள்ள 758 மீட்டர் நீளமுள்ள ஹோங்க்கி பாலமே…

டெல்லியை உலுக்கிய குண்டு வெடிப்பு! டி.என்.ஏ. பரிசோதனையில் வெளியான தகவல்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது உமர் முகமது தான் என்று டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உமர் முகமது தாயிடம் எடுக்கப்பட்ட மாதிரியும் கார் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட காரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் ஒத்துபோயுள்ள நிலையில் குறித்த தகவல்…

ராணுவ சரக்கு விமானம் விபத்து:20 பேர் பலி

அஜர்பைஜானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த துருக்கிய C-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்திலிருந்த 20 பேரும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமானம் துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து…

மாலைதீவு கடலில் சம்பவம் : “அவிஷ்க புத்தா” படகிலிருந்து 5 இலங்கையர்கள் கைது

“அவிஷ்க புத்தா” என்ற இலங்கை மீன்பிடிப் படகிலிருந்து 355.9 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை மாலைதீவு பொலிஸ் சேவை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நவம்பர் 7 ஆம் திகதி மாலைதீவின் விசேட பொருளாதார வலயத்தில் வைத்து குறித்த படகு…

டெல்லி வெடிப்பு சம்பவம் – தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் : சந்தேகம்

இந்திய தலைநகர் புதுடெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு இடம்பெற்ற கார் வெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான, ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இந்த…

பொலிவூட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இன்று காலை காலமானார்

பொலிவூட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இன்று காலை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 89 ஆவது வயதில் காலமானார். ஹிந்தியில் பொலிவூட் திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, பொலிவூட்…

டெல்லி வெடிப்பு: மர்ம காருடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது – தொடரும் விசாரணை

டெல்லியில் செங்கோட்டைக்கு அருகிலுள்ள மெட்ரோ புகையிரத நிலையத்தின் முதலாம் இலக்க நுழைவாயிலுக்கு அருகே நேற்று மாலை இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் இதுவரையில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தநிலையில், குறித்த வெடிப்பு சம்பவத்தின் மையமாக செயற்பட்ட…

இலங்கை சினிமா