Category: உலகம்

இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்கக் கோரி நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகம் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடற்றொழிலாளர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டெடுப்பது…

கனடாவில் இலங்கை குடும்பக் கொலை தொடர்பில் திடீர் திருப்பம்– குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கை இளைஞன்

கனடாவின் ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த 20 வயது இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், தனுஷ்க விக்ரமசிங்க என்பவரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டையும் சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

பொது இடத்தில் முத்தமிட முயன்ற நபர் : மெக்ஸிக்கோ ஜனாதிபதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

மெக்ஸிக்கோ ஜனாதிபதி Claudia Sheinbaum Pardo தாம் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஜனாதிபதி மாளிகையிலிருந்து கல்வியமைச்சு அமைந்துள்ள கட்டடத்திற்கு நடந்துசென்ற சந்தர்ப்பத்தில் வீதியிலிருந்த நபர்களுடன் அவர் உரையாடியுள்ளார். இதன்போது பின்னால் வந்த நபரொருவர்…

கனடா விசா விண்ணப்பதாரர்களுக்கு IME பரிசோதனை அவசியம் : கனடா அரசாங்கம் அறிவிப்பு

கனடா அரசாங்கம், தற்காலிக குடியிருப்புக்கான (temporary resident) மருத்துவ பரிசோதனை விதிமுறைகளைப் புதுப்பித்துள்ளது. 2025 நவம்பர் 3-ஆம் திகதி முதல், கனடா தற்காலிக குடியிருப்புக்கான விண்ணப்பதாரர்கள் எந்த நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள் அல்லது பயணித்திருக்கிறார்கள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவ பரிசோதனை (IME)…

சிறையிலிருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட 24 வயது அல்ஜீரிய நபர்

லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் (Wandsworth) சிறையிலிருந்து 24 வயது அல்ஜீரிய நபர் ஒருவர் தவறுதலாக விடுவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 29ஆம் திகதி அந்த கைதி விடுவிக்கப்பட்டதை, நேற்றைய தினம் சிறை நிர்வாகம் தான் “தவறுதலாக விடுவிக்கப்பட்டார்” என்று…

பெண்கள் விடுதியின் குளியல் அறையில் கெமரா – சந்தேகத்தில் ஒருவர் கைது

பெண்கள் விடுதியின் குளியல் அறையில் இரகசிய கெமரா பொருத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஒடிசா மாநில பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் பாக்மதி மாகாணம் தோலாக்கா மாவட்டத்தில் உள்ள மலைத்தொடரில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 5 வெளிநாட்டினரும் இரண்டு நேபாள வழிகாட்டிகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக கூறப்படுகின்றது.…

கடலில் மூழ்கி நான்கு பெண்கள் உயிரிழப்பு

கடலில் மூழ்கி நான்கு பெண்கள் உயிரிழப்பு இலங்கை பெண் உட்பட நான்கு பெண்கள் பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது. எண்ணூர் அருகே கடலில் இந்த சம்பவம் நேற்று ஏற்பட்டபோது 17 முதல் 30…

வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகளிடையே மோதல் – இருவர் கைது

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து ஜெர்மனி நோக்கிச் பயணித்த Lufthansa விமானம், நடுவானில் பயணித்துக் கொண்டிருந்த போது இருவருக்கிடையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரஜையொருவர் உணவு உண்ண பயன்படுத்தப்படும் உலோக ஃபோர்க்கை பயன்படுத்தி மற்றொரு நபரை…

சீனாவில் புதிய விதி: மருத்துவம், சட்டம், கல்வி, நிதி போன்ற தலைப்புகளில் பேச ‘தகுதி’ அவசியம்

இணைய உள்ளடக்க உருவாக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், சீன அரசு புதிய விதியை அறிவித்துள்ளது. இனி சமூக ஊடகங்களில் மருத்துவம், சட்டம், கல்வி அல்லது நிதி போன்ற “முக்கிய” தலைப்புகளில் பேச விரும்பும் இன்ஃப்ளூயன்சர்கள் (influencers) தங்கள் அதிகாரப்பூர்வ தகுதிகளை…

இலங்கை சினிமா