நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது
நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் சூரியன் செய்தி சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார். தமிழக, கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.…