Category: உள்ளூர் செய்திகள்

நிமல் லான்சா இன்று பிணையில் விடுதலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிமல் லான்சா இன்று நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான…

பிரசன்ன ரணவீரவிற்கு செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணவீர, மஹர நீதவான் ஜனிதா பெரேரா முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே…

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்

வெளிநாடுகளில் உயிரிழக்கும்,ஊனமுறுதல் மற்றும் வெளிநாடுகளில் காணாமல் போதல் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களின் பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக புலமைப்பரிசில் திட்டமொன்றைச் செயல்படுத்த ஜனாதிபதி நிதி திட்டமிட்டுள்ளது. “கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது” என்ற எண்ணக் கருவின் பிரகாரம் ஜனாதிபதி நிதியம்,வெளிநாட்டலுவல்கள்,…

தேசபந்துவை பொலிஸ் மாஅதிபராக ரணில் நியமித்தமைக்கு எதிரான மனு பிப்ரவரியில் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மாஅதிபராக நியமித்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பெப்ரவரி 12 ஆம் திகதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த மனுக்கள்…

வெல்லாவாய-தனமல்வில பிரதான வீதியில் லொறி -கார் மோதி விபத்து

வெல்லாவாய-தனமல்வில பிரதான வீதி, யலபோவ இலங்கை போக்குவரத்து சபை டிப்போவுக்கு எதிரே உள்ள பகுதியில் லொறி ஒன்றும் காரும் மோதிய விபத்தில் காரில் பயணித்த இருவர் காயமடைந்து வெல்லவாய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளது. விபத்தின்…

இன்று முதல் கடுமையாக அமல்படுத்தப்படும் போக்குவரத்து சட்டங்கள்

மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் கடுமையாக அமல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இயக்கப்படும் வாகனங்களை ஆய்வு செய்ய பொலிஸ் அதிகாரிகள் இன்று முதல் நிறுத்தப்படுவார்கள் என போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார். வீதியில்…

செம்மணியில் கிருஷாந்திக்காக நினைவேந்தல்

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை யாழ்ப்பாணம் – நல்லூர் செம்மணி வளைவில் இடம்பெற்றது. நினைவுநாளுக்கான பொதுச் சுடரை கிருஷாந்தியின் சிறிய தந்தை ஏற்றிவைத்தைதொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது…

நாளை ஜெனிவா பயணமாகிறார் விஜித் ஹேரத்

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை காலை நாட்டிலிருந்து புறப்படவுள்ளார். அவருடன் வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மென்டிஸ் மாத்திரம் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள்…

சுது அரலிய விருந்தகத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத பகுதியை அகற்றுவதாக டட்லி சிறிசேன அறிவிப்பு

சுது அரலிய விருந்தகத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத பகுதியை அகற்றுவதாக டட்லி சிறிசேன அறிவிப்பு அங்கீகரிக்கப்படாத கட்டுமானமாக அடையாளம் காணப்பட்ட சுது அரலிய விருந்தகத்தின் ஒரு பகுதியை அகற்றுவதாக தொழிலதிபர் டட்லி சிறிசேன அறிவித்துள்ளார். ஹிங்குராங்கொடவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைத்…

போதைப்பொருள் விவகாரம் – மொட்டுக் கட்சியின் உறுப்பினர் கைது

ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயன மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.