Category: உள்ளூர் செய்திகள்

ஒரு கோடிக்கும் மேற்பட்ட தபால் பொருள்கள் கிடப்பில்

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தபால் பொருள்கள் தேங்கியிருப்பதாகவும் தினமும் 2 மில்லியன் கடிதங்கள் சேகரிக்கப்படுவதாகவும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைரேகை இயந்திரங்கள்…

நேரடியாக எரிபொருள் இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை

நேரடி ஒப்பந்தத்தின் கீழ் எரிபொருள் வாங்குவதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பெட்ரோலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தனது முழு பெட்ரோலியத் தேவையையும் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்…

காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – அமைச்சர் உறுதி

2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் பதிவான 10,000க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் தொடங்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றிற்கு…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்தால் விசாரணைகளை முன்னெடுக்க திட்டம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள், தங்களது பதவி காலத்தில் மேற்கொண்டதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டுப் பயணத்துக்காக, அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது…