பண்டாரகம பகுதியில் காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி
பண்டாரகம பகுதியில் காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. பண்டாரகம பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த சில வாரங்களாகக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள்…