Category: உள்ளூர் செய்திகள்

பிரஜா சக்தியை எதிர்த்து கையெழுத்துப் போராட்டம் யாழில் ஆரம்பம்

பிரஜா சக்தி என்பது ஜேவிபி கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது. பிரஜா சக்திக்கு எதிராக எமது மாநகர வட்டாரத்தில் இருந்து கையெழுத்து வேட்டையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன் என தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளரும், யாழ். மாநகர…

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள்குடியேற்ற வீடுகள்: ஜனாதிபதி உறுதி

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இனி அரசியல் ஆதரவு கிடைக்காத சூழலை தற்போதைய அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். வடக்கு மற்றும் கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பது உட்பட நாடு முழுவதும் 31,218 புதிய…

நவகமுவ, கொரதொட்ட மெனிக்காகார பகுதியில் துப்பாக்கிச் சூடு: சந்தேகேநபர் கைது

நவகமுவ, கொரதொட்ட மெனிக்காகார வீதி பகுதியில் கடந்த 1ம் திகதி இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகேநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஹோமாகம பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்கமைய…

இளங்குமரன் எம்.பியை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு, பரந்தன்…

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: பாதாள உலக மோதலா? பொலிஸ் தீவிர விசாரணை

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான…

காலநிலை சவால்களையும் மீறி உற்பத்தித் துறையில் தொடர்ச்சியான வளர்ச்சி

உற்பத்தி நடவடிக்கைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், இலங்கையின் உற்பத்தித் துறைக்கான கொள்வனவு முகாமைத்துவ சுட்டெண் கடந்த மாதத்தில் 60.9 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. மாத ஆரம்பத்தில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகத் தடைகள் ஏற்பட்ட போதிலும், பண்டிகைக் கால கேள்வியின் அதிகரிப்பு…

கல்வி மறுசீரமைப்பில் மாற்றம் இல்லை பிரதமர் உறுதி

நாட்டுக்குத் தேவையான மேம்பட்ட சமூகப் பிரஜையை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிலாபம் கல்வி வலய அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர்…

ஜிந்துபிட்டியில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

ஜிந்துபிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று (16) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த…

பூசா சிறைச்சாலை கலவரம்: 6 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்

பூசா சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய ஆறு கைதிகள் மூன்று சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அந்த கைதிகள் அங்குணுகொலபெலஸ்ஸ, குருவிட்ட மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது…

“சிறையில் போராட்டத்தைத் தொடங்கிய பலங்கொட கஸ்ஸப தேரர்: மதிய உணவை நிராகரித்து எதிர்ப்பு – திருகோணமலை விகாரை விவகாரத்தில் பரபரப்பு!”

Ayesha: திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையொன்றை ஸ்தாபிக்கும் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஏனைய 05 சந்தேக நபர்களை…