Category: உள்ளூர் செய்திகள்

காலநிலை சவால்களையும் மீறி உற்பத்தித் துறையில் தொடர்ச்சியான வளர்ச்சி

உற்பத்தி நடவடிக்கைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், இலங்கையின் உற்பத்தித் துறைக்கான கொள்வனவு முகாமைத்துவ சுட்டெண் கடந்த மாதத்தில் 60.9 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. மாத ஆரம்பத்தில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகத் தடைகள் ஏற்பட்ட போதிலும், பண்டிகைக் கால கேள்வியின் அதிகரிப்பு…

கல்வி மறுசீரமைப்பில் மாற்றம் இல்லை பிரதமர் உறுதி

நாட்டுக்குத் தேவையான மேம்பட்ட சமூகப் பிரஜையை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிலாபம் கல்வி வலய அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர்…

ஜிந்துபிட்டியில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

ஜிந்துபிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று (16) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த…

பூசா சிறைச்சாலை கலவரம்: 6 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்

பூசா சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய ஆறு கைதிகள் மூன்று சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அந்த கைதிகள் அங்குணுகொலபெலஸ்ஸ, குருவிட்ட மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது…

“சிறையில் போராட்டத்தைத் தொடங்கிய பலங்கொட கஸ்ஸப தேரர்: மதிய உணவை நிராகரித்து எதிர்ப்பு – திருகோணமலை விகாரை விவகாரத்தில் பரபரப்பு!”

Ayesha: திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையொன்றை ஸ்தாபிக்கும் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஏனைய 05 சந்தேக நபர்களை…

“பேருவளையில் எரிபொருள் சதி அம்பலம்: நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி முற்றுகை!”

எரிபொருள் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி, அதிக விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்த பேருவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் முற்றுகையிட்டனர். நடந்தது என்ன? இரவு நேரங்களில் சாதாரண 92 ரக பெட்ரோல் இல்லை…

மரக்கறி விளையும் நுவரெலியாவில் விலை அதிகரிப்பு – நுகர்வோருக்கு அசௌகரியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் சில மரக்கறிகளின் விலைகளில் இன்று சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. இதன்படி, நேற்றையதினம் கோவா ஒரு கிலோகிராம் 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.…

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சம் அபராதம்

கம்பஹா மாவட்டத்தில் அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு வெலிசர நீதிவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை செய்த குற்றத்திற்காக மூன்று வர்த்தகர்களுக்கு…

போர் குற்றச்சாட்டுக்களுக்கு நீதி வழங்க NPP அரசாங்கமும் தவறிவிட்டது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன் விசாரணை செய்து, வழக்குத்தொடர்வதற்கு, இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய அரசாங்கம் 2024 இல்…

இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி உறுதி

இனவாதம் அற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம் இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு எந்த மொழியைப்…