Category: உள்ளூர் செய்திகள்

இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி உறுதி

இனவாதம் அற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம் இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு எந்த மொழியைப்…

பால் தேநீரின் விலை குறையுமா?

இலங்கையில் நாளை முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கம்…

நன்கொடையாக கிடைத்த மருத்துவ உபகரணங்கள் பயன்பாடின்றி முடங்கிக் கிடப்பதாக தகவல்

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக இலங்கைக்குக் கிடைத்த 2,000 க்கும் அதிகமான மருத்துவ உபகரணங்கள், நாட்டின் மருத்துவமனைக் கட்டமைப்பில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு அதிக செலவு ஏற்படுகின்றமை மற்றும் அவை இலங்கையின் மருத்துவமனைக்…

காலிமுகத்திடலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நபர்.. பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு போராட்டம் –

காலிமுகத்திடலிலுள்ள அதியுரமான மின் கம்பத்தில் ஏறி பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்யுமாறு நபர் ஒருவர் தற்போது (15.01.2026) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் என்ற நபரே இவ்வாறு கொளுத்தும் வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். களனி பொலிஸ்…

அரசாங்கத்தினால் எதிர்க்கட்சிக்கு எதிராக பாரிய போராட்டம்…

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சிக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று நடைபெற்றது. ‘பெண்களை அவமதிக்கும் எதிர்க்கட்சியை கண்டிக்கிறோம்’ எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டச்சி,…

நுவரெலியா கிரெகரி ஏரியில் விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் முயற்சி தோல்வி: தொழில்முறை சுழியோடிகளின் உதவி நாடப்படுகிறது.

நுவரெலியா ரெலியா கிரெகரி ஏரியில் தரையிறங்கும் போது கடந்த (07) ஆம் திகதி விபத்துக்குள்ளான தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘செஸ்னா’ (Cessna) ரக இலகு ரக விமானத்தை மீட்கும் பணிகள் நேற்று (08) முன்னெடுக்கப்பட்டன. சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளின்…

நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்.

நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (09) முற்பகல் 11.30 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து பரிந்துரைக்க புதிய நாடாளுமன்ற விசேட குழு நியமனம்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பொருத்தமான தேர்தல் முறைமை எது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக புதிய நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது. சபாநாயகரால் பெயரிடப்படும் ஒரு தலைவர் மற்றும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தக் குழு கொண்டிருக்கும்.இந்தக்…

குவைத் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கம்.

குவைத் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று, வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளது. விமானம் புறப்பட்டு 2 மணித்தியாலங்கள் 21 நிமிடங்களின் பின்னர்…