Category: உள்ளூர் செய்திகள்

ஊழல் நிலக்கரி டெண்டர் தொடர்பாக எந்தவொரு ஊடகத்திலும் விவாதிக்கத் தயார் – நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க சவால்.

ஊழல் நிறைந்த டெண்டர் ஊடாக தரம் குறைந்த நிலக்கரியை நாட்டுக்கு இறக்குமதி செய்து நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஊழல் டெண்டர் தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியுடன் எந்தவொரு…

மத்தேகொட பகுதியில் பாரிய தீ விபத்து: கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிவு.

மத்தேகொட, கிரிகம்பமுனுவ பகுதியில் அமைந்துள்ள கைப்பை மற்றும் பணப்பை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளிலிருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 17…

இன்று மாலை இலங்கையை கடக்கிறது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (09) அதிகாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து 200 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.இது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று…

குவைட் நாட்டு அதிகாரியின் பணத்தைத் திருடிய வாடகை கார் சாரதி கைது – திவுலபிட்டியவில் மீட்பு.

இலங்கைக்கு சுற்றுலா வந்த குவைட் நாட்டு ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் 13 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் உடமைகள் அடங்கிய பையைத் திருடிய வாடகை கார் சாரதியை, சம்பவம் நடந்து 12 நாட்களுக்குப் பிறகு கோட்டை பொலிஸார் கைது…

⚠️ அவசர எச்சரிக்கை: தீவிரமடையும் தாழமுக்கம் – இலங்கைக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணிநேரத்தில் ‘ஆழ்ந்த தாழமுக்கமாக’ வலுப்பெற்று, இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முக்கிய தகவல்கள்: கனமழை: குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்…

“திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) திருமதி ஜெ. ஸ்ரீபதி கடமையேற்பு!”

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபராக (காணி) திருமதி ஜெ. ஸ்ரீபதி அவர்கள், இன்று (ஜனவரி 05) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிறப்பான வரவேற்பு நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் திரு.…

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம்: “முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியச் சட்டம் ரத்து – அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கைகள்!”

இலங்கையில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 1977ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா தற்போது உத்தியோகபூர்வமாக…

“இருளில் மூழ்கும் ஏழை எளியோர்! 11.5% மின்கட்டண உயர்வால் சாமானியர்களின் தலையில் இடி!”

நாட்டின் பொருளாதார நெருக்கடியாலும், இயற்கைச் சீற்றங்களாலும் ஏற்கனவே சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வரும் மக்களுக்குப் பேரிடியாக, புதிய ஆண்டின் முதல் காலாண்டிலேயே மின்சாரக் கட்டணத்தை 11.57 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்: இலங்கை மின்சார…

தந்தையின் அரவணைப்பு கிடைக்க வேண்டிய வயதில் அடியால் துடிதுடித்த உயிர்! நூரியில் பயங்கரம்.

நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் ஒன்று தொடர்பில் நூரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று (02) இரவு நூரி…

“இலங்கை செஞ்சிலுவை சங்க ஊடக மாநாடு.”

இலங்கை முழுவதும் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் தேசிய திட்டம், “மனு அணை சவியேன் ஹரித தேயக்” என்ற பெயரில், எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அரசின் பல நிறுவனங்களுடன் இணைந்து நாடு முழுவதும்…