Category: உள்ளூர் செய்திகள்

கோலாகலமாக அரங்கேறும்கலாமித்ரா விருது விழா

45 ஆண்டுகளைக் கடந்து 46ஆவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டம் 1995ஆம் ஆண்டினில் ஆரம்பித்த விருது வழங்கும் விழாவை இம்முறை 20ஆவது ஆண்டின் நிகழ்வாக நடத்துகின்றது. கலை,இலக்கியத் துறைகளில் இளையவர்களின் ஆர்வங்களை மேம்படுத்தவும் அவர்களது திறமை வெளிபாட்டுக்கு போட்டிகளை…

எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது – சஜித் எச்சரிக்கை!

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது தரப்பினர் பொய்களையும் ஏமாற்று வித்தைகளையும் பரப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாகச் சாடியுள்ளார். தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் தோல்வியுற்ற கொள்கைகளே…

இலங்கைக்கான அடுத்தகட்ட IMF மீளாய்வு

இலங்கைக்கான ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதி’ (EFF) திட்டத்தின் அடுத்தகட்ட மீளாய்வு குறித்த கொள்கை ரீதியான விவாதங்களை முன்னெடுப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று மிக விரைவில் இலங்கைக்கு வருகை தரும் என்று இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவின் தலைவர்…

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று திறக்கப்படும்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இவ்வாறு திறக்கப்படுவதாகத் திணைக்களத்தின் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ…

பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10…

பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு வேண்டுக்கோள்

கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலேயே காணப்பட்டது. இருப்பினும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கணித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட சுற்றுப்புற…

அஸ்வெசும ஜனவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளன. அதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ்…

பவன் ரத்நாயக்க அடித்த சதம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது

கொழும்பு – ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கையின் இளம் வீரர் பவன் ரத்நாயக்க அடித்த சதம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவரது சிறப்பான ஆட்டத்தைக் கண்டு வியந்த இங்கிலாந்தின் நட்சத்திர துடுப்பாட்ட…

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் இலங்கை

2026 ஆம் ஆண்டின் முதல் 25 நாட்களில் மாத்திரம் 223,645 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி 15 அன்று…

78வது சுதந்திர தினத்தை “நாங்களும் இலங்கையர்களே”எனும் கோஷத்துடன் மலையக மக்கள் அனுஷ்டிக்க ‘அரங்கம்’ அழைப்பு

இலங்கை அந்நியராட்சியில் விடுபட்டு சுதந்திர நாடான போதும்; மலையகத் தமிழ் மக்களை அந்நியராகப் பார்க்கும் மனநிலையே இலங்கைக்குள் காணப்படுகிறது. அண்மைய தித்வா புயல் அனர்த்தத்தின் பின்னதான மீட்பு மீள்கட்டுமான நடவடிக்கைகளில் அவை தெளிவாக வெளிப்படுகிறது. இலங்கை அரசு அறிவித்துள்ள மீட்பு நிவாரணங்கள்…

இலங்கை சினிமா