Category: முக்கிய செய்திகள்

பருத்தித்துறைக்கு தொழிலுக்கு சென்ற ஹட்டன் இளைஞன் மீது தாக்குதல்: 08 சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு தொழிலுக்கு சென்றிருந்த போது, ஹட்டன் – நோர்வூட் வெஞ்சர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் காவல்துறையினரால் குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை…

உண்ணாவிரதம்

ஆசிரியராக 6 வருடங்கள் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டம்

தேசிய தலைவர் குழந்தைகள் போல வளர்த்த அவையங்களை வைத்து இரு அமைப்புக்கள் பிழைப்பு நடாத்துவதாக சா.குகதாசன் குற்றச்சாட்டு

தேசிய தலைவர் தனது குழந்தைகள் போல வளர்த்த எங்கள் அவையங்களை வைத்து இரு அமைப்புக்கள் பிழைப்பு நடாத்துகின்றனர் – முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்ட உயிரிழை அமைப்பின் உறுப்பினரான சா.குகதாசன் தேசிய தலைவர் 2009 க்கு முன் எங்களை தனது பெற்றெடுத்து குழந்தைபோல பார்த்து…

2025 ஆம் ஆண்டில் சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் புள்ளிவிவரங்கள்

சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் சீனாவில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 470 மில்லியனை எட்டும். இதில் 366 மில்லியன் கார்களும் 559 மில்லியன் ஓட்டுநர்களும் அடங்குவர். 2025 ஆம் ஆண்டில், சீனாவில் புதிய கார்…

அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர், அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், டின்சின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 29…

மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி அனுருத்த குமார ஆரம்பப் பாடசாலையை மீளவும் திறக்கப்பட்டது

மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 02 மாதங்களாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி அனுருத்த குமார ஆரம்பப் பாடசாலையை மீளவும் திறப்பதற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளது. கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட டித்வா…

‘டித்வா’ சூறாவளியால் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க விருப்பமா?

‘டித்வா’ சூறாவளியால் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக ஏராளமான மக்கள் தமது வீடுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம்…

காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு

அனுராதபுரம், தம்புத்தேகமை பிரதேசத்தில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற கோர விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார். அத்துடன் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி சாரதியான தம்புத்தேகமை பிரதேசத்தைச் சேர்ந்த…

வீட்டுப்பணிப் பெண்ணாக சென்ற சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 37 வயதுடைய நபர் கைது

வீட்டுப்பணிப் பெண்ணாக சென்ற சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் மலையக பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதுடன்…

யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள் களவு

யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள் களவாடப்பட்டுள்ளன என்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளி ஐம்பொன் சிலைகள் கடந்த வியாழக்கிழமை அதிகாலை களவாடப்பட்டுள்ளன என்று ஆலய…