ஐசிசி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது – பங்களாதேஷ் விவகாரத்தில் அஃப்ரிடி காட்டம்!
ஐசிசி இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஷஹித் அஃப்ரிடியின் கருத்து கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட பங்களாதேஷ் கிரிக்கெட்…