52 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 17 வயது பாடசாலை மாணவி மரணம்
ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 52 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 17 வயது பாடசாலை மாணவி நேற்று (24) உயிரிழந்தார். நுகேகொடை, பெரேரா மாவத்தையைச் சேர்ந்த ருஹினி அகித்மா மஹாவத்த என்ற மாணவி, நுகேகொடை, அனுலா வித்தியாலயத்தில்…