Category: முக்கிய செய்திகள்

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பின்னணியில் தெஹிபாலவா?

தெற்கு கடலில் மீட்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொகையை, ‘தெஹிபால’ என்பவர் நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக சந்தேகிப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், 11 மீனவர்களைக் கைது செய்ய கடற்படையினரால்…

நாடு தழுவிய குற்றத்தடுப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 524 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஊடாக நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் நேற்று (23) 524 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய, நேற்றைய…

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்காக பலங்கொட கஸ்ஸப தேரர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். அண்மையில் திருகோணமலை சம்புத்த ஜயந்தி விகாரையில் ஏற்பட்ட…

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்து முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன

நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் அல்லது வெளிநாடுகளில் ஏற்படும் அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குப் போதுமான நிதி வசதி இலங்கையிடம் இல்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி பெறாத இடத்தில்…

வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரை மோதிவிட்டுத் தப்பிய லொறி சாரதி

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கட்டளையை மீறி பயணித்த சிறிய…

UNP – SJB இணையும் பணிகள் மும்முரம் – மற்றுமொரு கலந்துரையாடல் வெற்றி என்கிறார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் மற்றுமொரு தீர்க்கமான கலந்துரையாடல் இன்று (24) இடம்பெற்றுள்ளது. இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச,…

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன பதவி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும், பணியாளர்கள் பிரிவின் தலைவருமான மூத்த சட்டத்தரணி சமிந்த குலரத்ன பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடைநீக்கம் நேற்று (23) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலை…

T20 உலகக்கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் நீக்கம்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணி உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணி இத்தொடரில் பங்கேற்பதை சர்வதேச கிரிக்கட் சபை (ICC) உறுதிப்படுத்தியுள்ளது.…

2028 உலகக் கிண்ண வாய்ப்பும் பறிபோகும் – நெருக்கடியில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணி விளையாடாவிட்டால், அதனால் சர்வதேச கிரிக்கெட் சபைக்கு (ICC) ஏற்படும் நஷ்டத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபையிடமிருந்து அறவிடுவதற்கு வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்களாதேஷ் அணி தொடரில் பங்கேற்கத் தவறினால், சர்வதேச கிரிக்கெட்…

இலங்கை சினிமா