Category: முக்கிய செய்திகள்

காணாமல் போனோர் விவகாரம் – முந்தைய அரசுகளே தாமதத்திற்குக் காரணம்!

காணாமல் போனவர்கள் தொடர்பாக இதுவரையில் 11,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும், அவை தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திபொன்றில் கருத்துரைக்கும் போதே அவர்…

இலங்கை மற்றும் வெனிசூலா வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே தொலைபேசி உரையாடல்

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெனிசூலா வெளிவிவகார அமைச்சர் ஐவன் கில் பிண்டோவுடன் (Ivan Gil Pinto) தொலைபேசி வாயிலாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். இந்தக் கலந்துரையாடல் குறித்து அமைச்சர் விஜித ஹேரத்…

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தலையிடுவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, வொஷிங்டன் ஈரானை தாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தெஹ்ரான் எச்சரித்துள்ளது. இந்த விடயத்தை ஈரானிய மூத்த…

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மேற்கு துருக்கியில் உள்ள பாலிகேசிர் மாகாணத்தில் இன்று (24) உள்ளூர் நேரப்படி காலை 00:24 மணியளவில் 5.1 மெக்னிடியூட் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இஸ்தான்புல் மற்றும் இஸ்மிர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவினால் வாகன விபத்து -மூவர் பலி!

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டின் பெடர்போர்ன் நகரில் பெலிபீல்ட் அருகே மார்ஷ்பெல் – லிட்ச்னா வீதி சந்திப்பில் நேற்று…

கடந்த 22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள் வருகை

2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அக்காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி 15 ஆம் திகதி…

தெற்கு கடலில் சிக்கிய போதைப்பொருள் தொடர்பில் மேலதிக தகவல்

தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளும் 11 சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸாரிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, நீண்ட தூர ரோந்து கப்பல்களைப் பயன்படுத்தி இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக…

மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து  20 வயது   யுவதி தற்கொலை

மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து 20 வயது யுவதி தற்கொலையையடுத்து மாவட்டத்தில் 23 நாளில் 16 தற்கொலை மக்கள் அச்சத்துடன் கவலை— மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் பாய்ந்து நீரில் மூழ்கி தற்கொலை செய்து…

அடுத்த 36 மணித்தியாலங்களில் அவ்வப்போது மழை!

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில்…

டெஸ்லா ரோபோடெக்சி: ஆண்டிறுதிக்குள் பரவலான சேவை

டெஸ்லாவின் ரோபோடெக்சி (Robotaxi) சேவை ஏற்கனவே பல அமெரிக்க நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இச்சேவை பரவலாகக் கிடைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஈலான் மஸ்க் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில்…

இலங்கை சினிமா