ஜப்பானின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைக்காலப் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாச்சி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைக்காலப் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று (23) அதிகாலை இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆசியப் பிராந்தியத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பானிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையை…