Category: முக்கிய செய்திகள்

இளங்குமரன் எம்.பியை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு, பரந்தன்…

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: பாதாள உலக மோதலா? பொலிஸ் தீவிர விசாரணை

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான…

ஜிந்துபிட்டியில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

ஜிந்துபிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று (16) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த…

பூசா சிறைச்சாலை கலவரம்: 6 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்

பூசா சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய ஆறு கைதிகள் மூன்று சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அந்த கைதிகள் அங்குணுகொலபெலஸ்ஸ, குருவிட்ட மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது…

“துபாயில் பிடிபட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்.”

நீதியின் பிடியிலிருந்து தப்பி வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த குற்றவாளிகளுக்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில், துபாயில் பதுங்கியிருந்த முக்கிய பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவரும், அரச நிதியைச் சூறையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணும் இன்று அதிகாலை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். பொலிஸாரின்…

“பேருவளையில் எரிபொருள் சதி அம்பலம்: நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி முற்றுகை!”

எரிபொருள் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி, அதிக விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்த பேருவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் முற்றுகையிட்டனர். நடந்தது என்ன? இரவு நேரங்களில் சாதாரண 92 ரக பெட்ரோல் இல்லை…

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சம் அபராதம்

கம்பஹா மாவட்டத்தில் அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு வெலிசர நீதிவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை செய்த குற்றத்திற்காக மூன்று வர்த்தகர்களுக்கு…

இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி உறுதி

இனவாதம் அற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம் இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு எந்த மொழியைப்…

பால் தேநீரின் விலை குறையுமா?

இலங்கையில் நாளை முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கம்…

நன்கொடையாக கிடைத்த மருத்துவ உபகரணங்கள் பயன்பாடின்றி முடங்கிக் கிடப்பதாக தகவல்

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக இலங்கைக்குக் கிடைத்த 2,000 க்கும் அதிகமான மருத்துவ உபகரணங்கள், நாட்டின் மருத்துவமனைக் கட்டமைப்பில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு அதிக செலவு ஏற்படுகின்றமை மற்றும் அவை இலங்கையின் மருத்துவமனைக்…

இலங்கை சினிமா