வடக்கில் போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாகச் செயற்படும் இராணுவத்தினர் – பொலிஸார்
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள்கள் விற்பனை அதிகரிக்க இராணுவத்தினர்தான் பிரதான காரணம். பொலிஸாரும் அதற்கு உடந்தையாகச் செயற்படுகின்றார்கள் – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு –…