Category: முக்கிய செய்திகள்

வடக்கில் போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாகச் செயற்படும் இராணுவத்தினர் – பொலிஸார்

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள்கள் விற்பனை அதிகரிக்க இராணுவத்தினர்தான் பிரதான காரணம். பொலிஸாரும் அதற்கு உடந்தையாகச் செயற்படுகின்றார்கள் – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு –…

பேருந்தில் இருந்து விழுந்த பெண் உடல் நசுங்கி பரிதாபமாக பலி

இரத்தினபுரி, கஹவத்தை பிரதேசத்தில் தனியார் பேருந்தில் இருந்து விழுந்து பேருந்தின் பின்புற சக்கரத்தில் நசுங்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 பிள்ளைகளின் தாயான 68 வயதான கோனார முதியன்செலகே புஞ்சிமணிகே என்ற பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாகந்துரவிலிருந்து கஹவத்தை நோக்கிச் சென்ற…

தலாவயில் பயங்கர பஸ் விபத்து

தலாவயில் பயங்கர பேருந்து விபத்து அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலாவப் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும்…

மட்டக்களப்பில் சிக்கிய போலி சட்டத்தரணி

மட்டக்களப்பில் சட்டத்தரணி போன்று மக்களை ஏமாற்றி பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள், சட்டத்தரணியைப் போன்று உள்நுழைந்து, வழக்காடி தருவதாகப் பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக, அவர் மீது…

“ஜடம்” – சமூக நிஜங்களின் பிரதிபலிப்பு!

இலங்கைத் தமிழ் திரைப்பட உலகில் புதிய முயற்சியாக உருவாகி வரும் படம் “ஜடம்” (JADAM) தற்போது தயாரிப்பில் உள்ளது. இப்படத்தை அர்ஷாத் நிஸாம் எழுதி இயக்கியுள்ளார். மனித உணர்வுகளின் ஆழமும் சமூக நிஜங்களின் சிக்கல்களும் இணைந்து விரியும் வித்தியாசமான கதையை மையமாகக்…

“நீளும் ஓர் கடைசி இரவு” இந்திய சர்வதேச திரை விழாவில் தேர்வு!

மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் இயக்குநர் ஜேகப் எல். ஜெரோஷன் இயக்கிய குறும்படமான “நீளும் ஓர் கடைசி இரவு” (The Last Endless Night) இந்தியாவின் மிகப் பிரபலமான சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான Dharamshala International Film Festival (DIFF) 2025-இல்…

வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் இந்த கொலைச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படுகிறது. சந்தேகநபர் மஹரகம நாவின்ன பகுதியில் கைது செய்யப்பட்டதாக…

வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – கொழும்பில் பலத்த பாதுகாப்பு

வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தேடப்பட்டு வரும் நபரை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் வெலிகம பிரதேச சபை தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய துப்பாக்கிதாரியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொழும்பு கோட்டை பகுதியில் நபர்…

பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் மூவர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளர். இன்று அதிகாலை லசந்த விக்ரமசேகர பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த…

இலங்கை சினிமா