இலங்கை மண்ணில் கால் பதித்தார் இஷாரா செவ்வந்தி
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வீரசிங்க பினிபுர தேவகே இஷாரா செவ்வந்தி, ஜீவதாசன் கனகராசா, தக்ஷி நந்தகுமார, தினேஷ் ஷ்யாமந்த, டி சில்வா கலுதார,…