Category: வணிகம்

வரலாற்றில் முதல் தடவையாக 5,500 அமெரிக்க டொலர்கள் தங்கத்தின் விலை

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இன்று (ஜனவரி 29) காலை வர்த்தக நேரத்தின் போது இந்த அதிரடி உயர்வு பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, சர்வதேச அரசியல் பதற்றங்கள்…

அஸ்வெசும ஜனவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளன. அதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ்…

நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு அறிவித்துள்ளது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (27) இடம்பெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை (OPR) வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய…

2025 ஆம் ஆண்டில் சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் புள்ளிவிவரங்கள்

சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் சீனாவில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 470 மில்லியனை எட்டும். இதில் 366 மில்லியன் கார்களும் 559 மில்லியன் ஓட்டுநர்களும் அடங்குவர். 2025 ஆம் ஆண்டில், சீனாவில் புதிய கார்…

நெற்பயிர்கள் மிக வேகமாக அழிவடைந்து வருவதாக விவசாயிகள் கவலை

கந்தளாய் பகுதிகளில் நிலவும் ஒருவித மர்ம நோய்த் தாக்கத்தினால் பல ஏக்கர் கணக்கான நெற்பயிர்கள் மிக வேகமாக அழிவடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பரட்டைக்காடு, எரிக்கிலம்காடு, செட்டிக்காடு, ஏலாம் வாய்க்கால், வட்டுக்கச்சி மற்றும் வான் எல போன்ற பகுதிகளில்…

நிலக்கரி நெருக்கடி

சர்ச்சைக்குரிய நிலக்கரி டெண்டரின் கீழ் பெறப்பட்ட நிலக்கரியின் தரம் தொடர்பான சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, இந்த ஆண்டுக்கான தேவையான அளவு நிலக்கரியை அடுத்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இறக்குமதி செய்ய முடியாது என்றும், அப்படி நடந்தால், நாடு கடுமையான மின்சார…

உலக சந்தையில் வரலாற்று உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை வரலாற்று ரீதியாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், தங்கத்தின் விலை…

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டம்

பெண் தொழில் முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் வணிக மற்றும் விவசாய துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டத்தை சர்வதேச நிதி நிறுவனம் (IFC) அறிவித்துள்ளது.…

நுவரெலியாவில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.

நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில் துகள் உறை பனிப்பொழிவும், பகல் நேரங்களில் உஷ்ணமான காலநிலையும் , மாலை வேளையிலும்…

நிதி அமைச்சின் அவசர முடிவு: துணை கணக்காய்வாளருக்கு அதிகாரம்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் நிதி விவகாரங்கள் மீதான அதிகாரத்தை, நிதி அமைச்சு அவசரமாக துணை கணக்காய்வாளரிடம் ஒப்படைத்துள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம் பணியாளர்களின் வேதனத்தை கூட செலுத்த முடியாமல் போகும் அபாயத்தை…

இலங்கை சினிமா