Category: வணிகம்

ட்ரோன் (UAS) இயக்குபவர்களுக்கு முக்கிய அறிவித்தல்: இலங்கையில் முதல் முறையாக

இலங்கையில் வணிக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் ட்ரோன்களை (Unmanned Aircraft Systems – UAS) இயக்குபவர்களுக்காகப் பிரத்தியேக உரிம முறையை (Licensing system) அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இலங்கையின் வரலாற்றில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே…

கடந்த 22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள் வருகை

2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அக்காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி 15 ஆம் திகதி…

டெஸ்லா ரோபோடெக்சி: ஆண்டிறுதிக்குள் பரவலான சேவை

டெஸ்லாவின் ரோபோடெக்சி (Robotaxi) சேவை ஏற்கனவே பல அமெரிக்க நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இச்சேவை பரவலாகக் கிடைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஈலான் மஸ்க் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில்…

முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ரீதியிலேயே அவர் இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு…

றாகம நகரத்தை ஒரு சுகாதார நகரமாக மாற்றுவதற்கு திட்டம்!

றாகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்நகரத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 8.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி பங்களிப்பு: 47 நாடுகள் உதவி

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளின் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விளக்கமளித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் தகவல்படி,…

நில்கல வனம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனம் – வர்த்தமானி வெளியீடு

இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான நில்கல வனம் அதிகாரப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 40,684.99 ஹெக்டேர் பரப்பளவைக்…

வேகமாக அதிகரித்து செல்லும் தங்கவிலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,900 டொலரைக் கடந்துள்ளது. உலகளாவிய அரசியல் பதற்றங்கள், அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவையே இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜனாதிபதி சந்திப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்து நாட்டின் பொருளாதார நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்கள், எதிர்கால வாய்ப்புகள் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தச்…

உலகில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு உயர்வதாக ஆய்வில் தகவல்

உலகில் ஒருபுறம் பசியும் வறுமையும் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளதாக ஒக்ஸ்போம் சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 வீதம் உயர்ந்து, 18.3 டிரில்லியன்…

இலங்கை சினிமா