Category: வானிலை

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி பாதிப்பு

அமெரிக்காவில் நிலவும் பனிப்புயல் காரணமாக, மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பனிப்புயல் உறை பனியாக மாற வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், அங்கு மின்சார விநியோகத் தடை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் நிலவுவதாகவும்…

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (24) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50…

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்

வடக்கு, வட- மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (23) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம்…

நுவரெலியாவில் பொழிந்த துகள் உறைபனி – கடும் குளிரான காலநிலை

நுவரெலியாவில் சில இடங்களில் கடுமையான துகள் உறைபனி பொழிந்துள்ளது. குறிப்பாக நுவரெலியாவில் இன்று வியாழக்கிழமை (22) 3.5 °C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மாலை நேரத்தில் கடுமையான மூடு பனி நிலவி காணப்படுகின்றன…

தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலை நாளை முதல் மாற்றம்

நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலை நாளை (23) முதல் மாற்றமடையும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறட்சியான வானிலை தொடரும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள…

நுவரெலியாவில் கடும் குளிர்

இன்று (21) அதிகாலை வேளையில் நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 7.4 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை ஆய்வு மையத்தினால் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.5 பாகை செல்சியஸும், பதுளை…

ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து வானிலை மாற்றம்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை…

⚠️ அவசர எச்சரிக்கை: தீவிரமடையும் தாழமுக்கம் – இலங்கைக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணிநேரத்தில் ‘ஆழ்ந்த தாழமுக்கமாக’ வலுப்பெற்று, இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முக்கிய தகவல்கள்: கனமழை: குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்…

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 28ஆம் திகதி புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 28ஆம் திகதி புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்…

அடுத்து வரப்போகும் 36 மணி நேரம்.. காலநிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

. அடுத்த 36 மணி நேரத்திற்கு நடைமுறையாகும் வரையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கை இன்று (09) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. வானிலை முன்னறிவிப்புஅந்த அறிக்கையின்படி, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில…

இலங்கை சினிமா