Category: வானிலை

இலங்கையில் உள்ள அனைவருக்கும் மிக முக்கியமான எச்சரிக்கை!

சூறாவளி புயல் “தித்வா” (Ditwah) தற்போது வடக்கு – வடமேல் திசையில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை முதல் நாளை வரை மிகக் கனமழை, பலத்த காற்று மற்றும் ஆபத்தான வானிலை நிலைமை ஏற்பட உள்ளது. வடமேல், வடக்கு, வடமத்திய, மத்திய,…

எச்சரிக்கை! ஒரு தசாப்தத்தில் கொழும்பு எதிர்கொள்ளும் மிக மோசமான வெள்ளப்பெருக்கு

களனி ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருவதால், இலங்கை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது 2016 ஆம் ஆண்டின் பேரழிவுகரமான வெள்ளத்தை விட மோசமான வெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. நிலைமைகள் நீடித்தால், நாளை (29) இரவு…

மண்சரிவினால் கண்டி மாவட்டத்தில் மாயமான நால்வர்

சீரற்ற வானிலையால் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாத்தஹேவாஹெட்ட மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமாத்ரா கரையோரத்தில் நில அதிர்வு – இலங்கைக்கு அபாயமில்லை

இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ரா கரையோரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. எனினும், இலங்கைக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை…

நாட்டின் சீரற்ற வானிலையால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழப்பு எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. பதுளையில் மாத்திரம் 16 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடும்மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு அருகில் நிலவும் குறைந்த…

சில நாட்களுக்கு மழையுடன் கூடிய வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

நாட்டின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…

தொடர்ச்சியாக ஏற்படவுள்ள இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி : மக்களே அவதானம்

இந்தியாவின் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இதற்கு மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை…

இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். பிற்பகல் 1…

இலங்கையில் அதிகரித்துவரும் வெப்பநிலை : மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பதுடன், அது சுகவீனத்தையும் சுகாதார அபாயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையைக் குறிக்கும் வெப்பச்…

இலங்கை சினிமா