Category: Breaking

தந்தையின் அரவணைப்பு கிடைக்க வேண்டிய வயதில் அடியால் துடிதுடித்த உயிர்! நூரியில் பயங்கரம்.

நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் ஒன்று தொடர்பில் நூரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று (02) இரவு நூரி…

சிங்கர் நிறுவனத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு: கிளை முகாமையாளர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை: அம்பலாங்கொடை காலி வீதியில் அமைந்துள்ள சிங்கர் (Singer) காட்சிப்படுத்தல் அறைக்குள் இன்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், அதன் கிளை முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த விபரங்கள்: குறித்த முகாமையாளர் இன்று காலை பணிக்குச் சமூகமளித்திருந்த வேளையில்,…

முதியோர் இல்லத்தில் இருந்த 11 பேர் பலி

குருணாகல் – பன்னல, நலவலானவில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 25 பேரில் 11 பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனையோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகாவலி ஆற்றில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை- மக்களை பாதுகாப்பான இடம் செல்லுமாறு அறிவுறுத்தல்!

மகாவலி ஆற்றின் கீழ்ப்புறப் பள்ளத்தாக்கு பகுதிகளில் ‘அதி வெள்ள அபாய எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (29) பிற்பகல் 12:30 அளவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது. மகாவலி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும்…

எச்சரிக்கை! ஜா-எல பாலம் உடையும் அபாயம்.

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார துறைக்கு அவசர நிலை பிரகடனம்: விடுமுறைகளும் இரத்து

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், சுகாதார அமைச்சு இன்று (28) முதல் டிசம்பர் 4 ஆம் திகதிவரை ஒரு வார காலத்துக்கு சுகாதாரத் துறைக்கு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை சுகாதார…

சில முக்கிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் : ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு

நாட்டின் சில முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம் மற்றும் அதை மீள்நிலைப்படுத்துதல், எரிபொருள் விநியோகம், மருத்துவமனை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு சேவைகள், பயணிகள் மற்றும் பொருட்களுக்கான பொது போக்குவரத்து,…

புலத்கொஹுபிட்டிய பகுதியில் மண்சரிவு : 12 பேர் மாயம்

கேகாலை – புலத்கொஹுபிட்டிய – தேதுகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 12 பேர் காணாமல் போயுள்ளனர். பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அதேநேரம், கண்டி – ஹசலக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன்,…

எச்சரிக்கை! ஒரு தசாப்தத்தில் கொழும்பு எதிர்கொள்ளும் மிக மோசமான வெள்ளப்பெருக்கு

களனி ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருவதால், இலங்கை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது 2016 ஆம் ஆண்டின் பேரழிவுகரமான வெள்ளத்தை விட மோசமான வெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. நிலைமைகள் நீடித்தால், நாளை (29) இரவு…

இலங்கை சினிமா