நாடாளுமன்ற வன்முறை சம்பவம் குறித்த அறிக்கை எம்.பி.க்களுக்கு மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தில் நடந்த துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான விசாரணையின் முழு அறிக்கையும் இன்னும் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். சபை நடவடிக்கைகளின் தொடக்கத்தில் ஒரு கேள்வியை…