Category: Latest Updates

இந்தியாவுக்குச் சென்று விளையாட முடியாது என்ற தனது முடிவை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மீண்டும் வலியுறுத்தல்

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவுக்குச் சென்று விளையாட முடியாது என்ற தனது முடிவை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு…

அஹங்கமவில் மண் மேடு சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

அஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலஸ்ஸ பகுதியில் கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் இன்று மண் மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மண் மேடு சரிந்து விழுந்தது. இதன்போதே பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம்…

வாழைச்சேனையில் கிளினிக் நிலையம் ஒன்றை நடத்தி வந்த போலி வைத்தியர் கைது

வைத்தியர்கள் போல உடையணிந்து புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி தான் வைத்தியர் என வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவரை இன்று வியாழக்கிழமை (22) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மண்…

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து தகவல்களை வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகள் குறித்து கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோருகிறது. 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக்…

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உலக சாதனை

ரியான் கூக்ளர் இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) என்ற திகில் திரைப்படம், 2026 ஆம் ஆண்டிற்கான ஒஸ்கார் விருதுப் பட்டியலில் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இதற்கு முன்னதாக ‘டைட்டானிக்’ (Titanic – 1997), ‘ஆல்…

வரலாற்றில் இல்லாத அளவில் போதைப்பொருள் வேட்டை!

பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் அதிகளவான போதைப்பொருள் தொகையை கைப்பற்ற முடிந்தது 2025 ஆம் ஆண்டிலேயே என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். “நாடே ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து இன்று…

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டங்கள் அவசியம்

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில், மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்…

பதுளை பிரபல பாடசாலையில் மண்சரிவு அபாயம்

பதுளை – சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண் மேடு ஒன்று மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இதன் காரணமாக, அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இரண்டு மாடிக் கட்டிடம் அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வேறு கட்டிடங்களில்…

யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் நேற்றையதினம் (21) பிற்பகல் 8:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆழியவளை, செம்மண் வீதிக்கு அருகாமையில் உள்ள சிறிய பற்றைக் காட்டுப் பகுதிக்குள் கைக்குண்டு ஒன்றினை புலனாய்வு துறையினர்…

இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில்,…

இலங்கை சினிமா