Category: Latest Updates

முடிசூடிய இலங்கை பெண் சபீனா யூசுப்: சாதனைகளின் புதிய வரலாறு

திருமதி உலக அழகி இறுதி போட்டியில் சபீனா யூசுப் “திருமதி இலங்கை உலக அழகி 2025” என முடிசூட்டப்பட்டுள்ளார். உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அழகுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட திருமதி உலக அழகி போட்டி (03) பிரமாண்டமாக…

தலவாக்கலையில் விபத்து: மூவர் காயம்!

தலவாக்கலை நகரில் நேற்று (21) நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில்…

சாதனை நாயகன்.

2025 சாதனை நாயகனாக அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 50 ஆறு ஓட்டங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் அபிஷேக் சர்மா தனதாக்கியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை…

சாவடி திரைப்படம் 26 ஆம் திகதி முதல் 14 திரையரங்குகளில்

சாவடி திரைப்படம் செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் 14 திரையரங்குகளிலும் வெளியிடப்படவுள்ளது. சாவடி திரைப்படமானது மட்டக்களப்பு வாழ் சினிமா ரசிகர்களுக்காக செப்டெம்பர் 28ம் திகதி மாலை 4. 45 மணிக்கு கல்லடி சாந்தி திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. இந்தத்…

ஆவணப்பட போட்டியில் முதல், இரண்டு இடத்தை பிடித்த மலையக இயக்குனர்கள்

மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தினால் நடத்தப்பட் அகில இலங்கை ரீதியிலான ஆவணப்பட போட்டியில் 500 திரைக்கதையில் இருந்து 40 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அதிலிருந்து சிறந்த ஆவணப்படங்கள் 5 தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் முதலாம் இடத்தை ஹட்டனை சேர்ந்த லிங்.சின்னா( லிங்க பிரகாசம் ஷாந்த…

தி மாதர் இன்று மட்டக்களப்பில்

நம் நாட்டுக் கலைஞர்கள் நடித்துள்ள பிரவீன் கிருஸ்ணராஜா இயக்கத்தில் உருவான ‘தி மாதர்‘ திரைப்படம் இன்று மாலை 05 மணிக்கு மட்டக்களப்பில் விநியோகஸ்தர் ஊடாக திரையிடப்படவுள்ளது. Windsor Production தயாரிப்பில், பிரவீன் கிருஸ்ணராஜா இயக்கியுள்ள இந்த திரைப்படமானது சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக…

சொத்து விபரங்களை டிஜிட்டல் வடிவத்தில் சமர்பிக்க கால அவகாசம் கோரும் சஜித்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளார். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் எதிர்க்கட்சி தலைவரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் குறித்த…

வௌிநாட்டு வேலைவாய்ப்பு முறைப்பாடுகளை விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவு

1985ஆம் ஆண்டு “வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை அதிகார சபை” என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடுபவர்களின் முறைப்பாடுகளுக்கு பயனுள்ள மற்றும் உடனடி தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுப்பது, முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை…

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

சீரற்ற வானிலையால் இலங்கையின் 05 மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தகவலின்படி, கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொது…

சூரியபுர சதுப்பு நிலத்தில் சிக்கிய காட்டு யானை இரண்டு நாள்களுக்குப் பின் மீட்பு!

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனரஞ்சன குலத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்த ஒரு காட்டு யானையை, வனவிலங்கு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பெரும் முயற்சியின் பின்னர் மீட்டெடுத்துள்ளனர்.நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் மாடு மேய்க்கச்…